தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். சேத விவரங்களை மதிப்பீடு செய்து அதிகாரிகள் அறிக்கை தரும் வரை தாமதிக்காமல் நிவாரணம் தரவும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: