விழுப்புரம் அருகே மேல்பாதி திரவுபதி அம்மன் கோயில் விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை..!!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மேல்பாதி திரவுபதி அம்மன் கோயில் விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார். விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் இரு தரப்பு மக்களும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை; டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று அனுமதி மறுக்கப்பட்டதால் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

The post விழுப்புரம் அருகே மேல்பாதி திரவுபதி அம்மன் கோயில் விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: