தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் நாளை ஆலோசனை

சென்னை: தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் நாளை ஆலோசனை நடத்துகின்றனர். வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத் துறை, காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

The post தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் நாளை ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: