சூறைக்காற்றால் பயிர்கள் சேதமடைந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன்

சென்னை: சூறைக்காற்றால் பயிர்கள் சேதமடைந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர் எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

The post சூறைக்காற்றால் பயிர்கள் சேதமடைந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன் appeared first on Dinakaran.

Related Stories: