நீலமங்கலம் பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி சஸ்வின் வைபவ் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: நீலமங்கலம் பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி சஸ்வின் வைபவ் உயிரிழந்துள்ளார். நந்தகுமார் என்பவரின் மகன் சஸ்வின் வைபவ் நீச்சல் பழகியபோது மூழ்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் சஸ்வின் வைபவ் சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார்.

The post நீலமங்கலம் பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி சஸ்வின் வைபவ் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: