திருச்சியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீர்செய்யும் பணியால் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்!!

திருச்சி: திருச்சியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீர்செய்யும் பணியால் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. தேவதானம், புதிய, பழைய கல்லுக்குழி, ஜெகனாதபுரம், அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்பட உள்ளது.

 

The post திருச்சியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீர்செய்யும் பணியால் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்!! appeared first on Dinakaran.

Related Stories: