சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்குவங்கம் ஷாலிமாருக்கு கோரமண்டல் விரைவு ரயில் இரவு 11.45க்கு இயக்கம்..!!

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்குவங்கம் ஷாலிமாருக்கு கோரமண்டல் விரைவுரயில் இரவு 11.45க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7.50 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 3.55 மணி நேரம் தாமதமாக இரவு 11.45 மணிக்கு செல்கிறது என ரயில்வே தெரிவித்துள்ளது.

The post சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்குவங்கம் ஷாலிமாருக்கு கோரமண்டல் விரைவு ரயில் இரவு 11.45க்கு இயக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: