வழக்குகள் குறித்த முழு விவரம் தெரிந்த காவலரை மட்டுமே கோர்ட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்: டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்

சென்னை: வழக்குகள் குறித்த முழு விவரம் தெரிந்த காவல்துறையினரை மட்டுமே உயர்நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று டிஜிபிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி, டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார். ஜாமின் மனு விசாரணைக்காக ஆஜரான காவலர், முறையான தகவல்களை வழங்க முடியாமல் தடுமாறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post வழக்குகள் குறித்த முழு விவரம் தெரிந்த காவலரை மட்டுமே கோர்ட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்: டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: