திருநின்றவூரில் தண்டவாளத்தில் மரத்துண்டு கிடந்தது தொடர்பாக ரயில்வே போலீஸ் ஆய்வு!

திருவள்ளூர்: திருநின்றவூரில் தண்டவாளத்தில் மரத்துண்டு கிடந்தது தொடர்பாக ரயில்வே போலீஸ் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ரயில் தண்டவாளம் அருகே மரத்துண்டை போட்டது யார் என்பது தொடர்பாக டிஎஸ்பி முத்துக்குமார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post திருநின்றவூரில் தண்டவாளத்தில் மரத்துண்டு கிடந்தது தொடர்பாக ரயில்வே போலீஸ் ஆய்வு! appeared first on Dinakaran.

Related Stories: