இராமநாதபுரம் அருகே நடுக்கடலில் கடத்தல் தங்கத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்து வைப்பு!!

இராமநாதபுரம் : இராமநாதபுரம் அருகே நடுக்கடலில் கடத்தல் தங்கத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்து வைக்கப்பட்டுள்ளது. பைபர் படகில் இருந்து ரூ.2.5கோடி தங்கம் கைப்பற்றப்பட்ட நிலையில் கடலில் தங்கத்தை தேடும் பணி நடைபெற்றது. தப்பியோடிய கடத்தல்காரர்கள் கடலில் தங்கத்தை வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் தேடப்பட்டது.

The post இராமநாதபுரம் அருகே நடுக்கடலில் கடத்தல் தங்கத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்து வைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: