கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளரை கத்தியை காட்டி மிரட்டி ரூ. 7.38 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2பேர் கைது

கோவை : கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளரை கத்தியை காட்டி மிரட்டி ரூ. 7.38 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2பேரை கைது செய்துள்ளனர். பூலுவபட்டி டாஸ்மாக் விற்பனையாளர் சண்முகசுந்தரத்திடம் கொள்ளையடித்த வழக்கில் அந்தோணி ராஜ். மிலன் என்வரை கைது செய்துள்ளனர்.

The post கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளரை கத்தியை காட்டி மிரட்டி ரூ. 7.38 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: