சென்னை கீழ்ப்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது. 48 வயது நபருக்கு ஆயுள் தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த 2 பெண்களுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 30 வயது பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 28 வயது பெண்ணுக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனையும், 3 பேருக்கு சிறை தண்டனையுடன் மொத்தம் ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்தது சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

The post சென்னை கீழ்ப்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: