திருமயம் அருகே லெம்பலக்குடியில் கல்குவாரிக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதில்தர மதுரை கிளை ஆணை

புதுக்கோட்டை: திருமயம் அருகே லெம்பலக்குடியில் கல்குவாரிக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதில்தர மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது . கனிமவளத்துறை செயலாளர், புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி. தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.

The post திருமயம் அருகே லெம்பலக்குடியில் கல்குவாரிக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதில்தர மதுரை கிளை ஆணை appeared first on Dinakaran.

Related Stories: