புதுக்கோட்டை: திருமயம் அருகே லெம்பலக்குடியில் கல்குவாரிக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதில்தர மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது . கனிமவளத்துறை செயலாளர், புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி. தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.
The post திருமயம் அருகே லெம்பலக்குடியில் கல்குவாரிக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதில்தர மதுரை கிளை ஆணை appeared first on Dinakaran.