நெல்லை மாவட்டம் அகத்திய மலைப்பகுதியில் அரிக்கொம்பன் யானை விடுவிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் அகத்திய மலைப்பகுதியில் அரிக்கொம்பன் யானை விடப்பட்டது. அகத்திய மலை யானைகள் காப்பக பகுதியான அப்பர் கோதையாறு என்ற பகுதியில் அரிக்கொம்பன் யானை விடப்பட்டது. அரிக்கொம்பன் யானைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபப்ட்டு அதிகாலை 2 மணிக்கு வனத்திற்குள் விடப்பட்டுள்ளது.

The post நெல்லை மாவட்டம் அகத்திய மலைப்பகுதியில் அரிக்கொம்பன் யானை விடுவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: