கொண்டலாம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற பைக் மீது கார்மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் பலி

சேலம்: கொண்டலாம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற பைக் மீது கார்மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் பலியாகியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி வெங்கடாசலம், மனைவி மாரியம்மாள், மகள் பூங்கொடி உயிரிழந்துள்ளார்.

The post கொண்டலாம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற பைக் மீது கார்மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: