மணப்பாறை அருகே வீட்டின் அருகே உள்ள கிணற்றிலிருந்து சகோதிரிகள் சடலமாக மீட்பு

திருச்சி: மணப்பாறை அருகே வீட்டின் அருகே உள்ள கிணற்றிலிருந்து சகோதிரிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். காங்கேயம் பஞ்சாலையில் வேலை செய்து வந்த இருவரும் திருவிழாவிற்கு ஊருக்கு வந்தநிலையில் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வித்யா, காயத்ரி ஆகியோரின் சடலங்களை மீட்ட போலீசார் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post மணப்பாறை அருகே வீட்டின் அருகே உள்ள கிணற்றிலிருந்து சகோதிரிகள் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: