திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் குளிர்பான கிடங்கில் வேலை செய்த 12 சிறுவர்கள் மீட்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் எம்.வி.எஸ். நகரில் செயல்பட்டுவரும் தனியார் குளிர்பான கிடங்கில் வேலை செய்த 12 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளது. பீகாரை சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட 12 சிறுவர்களையும் மீட்டு தொழிலாளர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் குளிர்பான கிடங்கில் வேலை செய்த 12 சிறுவர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: