நெல்லை வனப்பகுதியில் அரிசி கொம்பனை விட எதிப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்!!

நெல்லை: நெல்லை மணிமுத்தாறு வன சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அரிசிகொம்பன் யானையை மணிமுத்தாறு வனப்பகுதியில் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அரிசிகொம்பனை விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டோரை காவல்துறை கைது செய்தது.

 

The post நெல்லை வனப்பகுதியில் அரிசி கொம்பனை விட எதிப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: