சென்னை: ரயில் விபத்து பாதுகாப்பு கருவிகளுக்கான நிதியை சரிவர பயன்படுத்தத் தவறியது சரியானதுதானா? என்று கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். ரயில்வேக்கு என்றிருந்த தனி பட்ஜெட்டை ஒன்றிய அரசு நீக்கியது ஏன்? என்று தி.க. தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
The post ரயில் விபத்து பாதுகாப்பு கருவிகளுக்கான நிதியை சரிவர பயன்படுத்தத் தவறியது சரியானதுதானா?: கி.வீரமணி கேள்வி appeared first on Dinakaran.