பெரம்பலூர்: ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி 3 பேர் பலி..!

பெரம்பலூர் : பெரம்பலூர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டபோது ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஜோசப் பள்ளி அருகே கார் மீது டிராக்டர் மோதியதில் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றியபோது இந்த விபத்து நடந்துள்ளது.ஆம்னி பேருந்து மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரஜேந்திரன், காரில் பயணம் செய்த குப்புசாமி, கவிப்பிரியா ஆகியோர் உயிரிழந்தனர்.

The post பெரம்பலூர்: ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி 3 பேர் பலி..! appeared first on Dinakaran.

Related Stories: