ஜெயலலிதா சொத்துக்களை கேட்டு தீபா, தீபக் மனு தாக்கல்: ஜூன் 14ல் விசாரணை

பெங்களூரு: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்துள்ள சொத்துகளை ஏலம் விடக்கோரி பெங்களூரு நீதிமன்ற நீதிபதி மோகன் சிறப்பு அரசு வக்கீல் நியமனம் செய்துஉத்தரவிட்டார். ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோர் சார்பில் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு மீது அரசு தரப்பு வக்கீல் ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கேட்டதால் விசாரணை ஜூன் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

The post ஜெயலலிதா சொத்துக்களை கேட்டு தீபா, தீபக் மனு தாக்கல்: ஜூன் 14ல் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: