ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவபவர்களை நேரில் சந்தித்தார் அமைச்சர் உதயநிதிஸ்டாலின்

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவபவர்களை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நேரில் சந்தித்தார். பாலசோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஆறுதல் தெரிவித்தார்.

The post ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவபவர்களை நேரில் சந்தித்தார் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: