ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முதல்வர் தலைமையில் நடக்கும் ஆலோசனையில் தலைமைச்செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை அழைத்து வருவது சிகிச்சை அழிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

The post ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: