நிவாரண பணிகளை மேற்கொள்ள எம்.பி.க்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்க வருண்காந்தி எம்.பி. கோரிக்கை

ஒடிசா: நிவாரண பணிகளை மேற்கொள்ள எம்.பி.க்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்க வருண்காந்தி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்க எம்.பி.க்கள் உடனே ஒருமாத ஊதியத்தை வழங்க வருண் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post நிவாரண பணிகளை மேற்கொள்ள எம்.பி.க்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்க வருண்காந்தி எம்.பி. கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: