திருச்சியில் இருந்து செல்லும் ஹவுரா விரைவு ரயில் வழித்தடம் மாற்றம்: ரயில்வே எஸ்.பி பேட்டி

சென்னை: திருச்சியில் இருந்து செல்லும் ஹவுரா விரைவு ரயில் வழித்தடம் மாற்றம் செய்துள்ளனர். திருச்சியில் இருந்து விஜயநகர் வழியாக ஹவுரா செல்லும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவர்கள் பாலாசோர் மற்றும் கட்டாக் செல்வதாக ஒன்றிய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் பொருட்டு எய்ம்ஸ் மருத்துவர்கள் பயணம் செய்துள்ளனர்.

The post திருச்சியில் இருந்து செல்லும் ஹவுரா விரைவு ரயில் வழித்தடம் மாற்றம்: ரயில்வே எஸ்.பி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: