என் தலைமையிலான திராவிட மாடல் அரசை கலைஞருக்கும், அவரது புகழுக்கும் காணிக்கையாக்குகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: என் தலைமையிலான திராவிட மாடல் அரசை கலைஞருக்கும், அவரது புகழுக்கும் காணிக்கையாக்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர் கலைஞர்: கலைஞர் தொடாத துறையுமில்லை, தொட்டு துலங்காத துறையுமில்லை.
நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்; கலைஞர் இன்றும் வாழ்கிறார்; மக்கள் மனதில் ஆட்சி செய்கிறார் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

The post என் தலைமையிலான திராவிட மாடல் அரசை கலைஞருக்கும், அவரது புகழுக்கும் காணிக்கையாக்குகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: