தமிழ் மொழி இருக்கும் வரை கலைஞர் பெயர் நீடித்திருக்கும்: அமைச்சர் துரைமுருகன் புகழாரம்

சென்னை: தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் கலைஞர், தமிழ் மொழி இருக்கும் வரை அவர் பெயர் நீடித்திருக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பல குடியரசுத் தலைவர்கள், பிரதமர்களை அடையாளம் காட்டியவர் கலைஞர் என்று அவர் கூறினார்.

 

The post தமிழ் மொழி இருக்கும் வரை கலைஞர் பெயர் நீடித்திருக்கும்: அமைச்சர் துரைமுருகன் புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: