மேகதாது அணை கட்டுவதை தமிழர்கள் உறுதியாக அனுமதிக்க மாட்டார்கள். இந்தத்துறைக்கான தமிழக அமைச்சரும், அணை வராது என்று கூறியுள்ளார். அதை மீறி அணை கட்டும் முயற்சியை தொடங்கினால் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்னை ஏற்படும். இப்பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post மல்யுத்த வீராங்கனைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு பிரேமலதா கண்டனம் appeared first on Dinakaran.