இளைஞர் முனைப்புடன் தொழில் தொடங்க முன் வர வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு

சென்னை: இளைஞர் முனைப்புடன் தொழில் தொடங்க முன் வர வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்துள்ளார். வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கூடுதல் மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

The post இளைஞர் முனைப்புடன் தொழில் தொடங்க முன் வர வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: