இலங்கையில் இருந்து தங்கம் கடத்தியதாக பிடிபட்ட இருவரது வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை..!!

ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து தங்கம் கடத்தியதாக பிடிபட்ட இருவரது வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தங்கம் கடத்தியதாக கைதான அசாருதீன், சாதிக் அலி வீடுகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

The post இலங்கையில் இருந்து தங்கம் கடத்தியதாக பிடிபட்ட இருவரது வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: