சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குள்ளமடையானூர் ஏரியில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குள்ளமடையானூர் ஏரியில் குளிக்கச் சென்ற பரணிதரன் (15), கிரித்திஷ் (8) ஆகிய இரு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சடலங்களை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குள்ளமடையானூர் ஏரியில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: