கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பாளையங்கோட்டை காவலர் சஸ்பெண்ட்..!!

நெல்லை: கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பாளையங்கோட்டை காவலர் நவராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காவலர் நாகராஜை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல்துறை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டார்.

The post கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பாளையங்கோட்டை காவலர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Related Stories: