கம்பம் பகுதியில் உலா வரும் அரிசி கொம்பன் யானையை பிடிக்க பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள் வரவழைப்பு..!!

தேனி: கம்பம் பகுதியில் உலா வரும் அரிசி கொம்பன் யானையை பிடிக்க பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். முதுமலையைச் சேர்ந்த பொம்மன், சுரேஷ், சிவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் கம்பம் நகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

The post கம்பம் பகுதியில் உலா வரும் அரிசி கொம்பன் யானையை பிடிக்க பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள் வரவழைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: