வளசரவாக்கத்தில் பொய் புகார் அளித்த ஜெர்மன் நாட்டு மாணவர் மீது வழக்குபதிவு..!!

சென்னை: வளசரவாக்கத்தில் பொய் புகார் அளித்த ஜெர்மன் நாட்டு மாணவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய உடைமைகளை வழிப்பறி செய்ததாக பொய் புகார் அளித்த ஃபெர்டிரிச் வின்சென்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

The post வளசரவாக்கத்தில் பொய் புகார் அளித்த ஜெர்மன் நாட்டு மாணவர் மீது வழக்குபதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: