ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4,000 கல்லூரி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர்: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4,000 கல்லூரி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பொறியியல் படிப்புகளில் தமிழ் வழி பாடப்பிரிவு கண்டிப்பாக இருக்கும் என்று அமைச்சர் பொன்முடி பேட்டியளித்தார்.

The post ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4,000 கல்லூரி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர்: அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: