பெருமுளையில் 17 வயது சிறுவன் ஓட்டிய டிராக்டரில் பயணித்த 10 வயது சிறுவன் தவறி விழுந்து பலி..!!

கடலூர்: பெருமுளையில் 17 வயது சிறுவன் ஓட்டிய டிராக்டரில் பயணித்த 10 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தார். விளைநிலத்தில் ஏறி இறங்கியபோது தவறி கீழே விழுந்த வரதராஜன்(10) அதே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

The post பெருமுளையில் 17 வயது சிறுவன் ஓட்டிய டிராக்டரில் பயணித்த 10 வயது சிறுவன் தவறி விழுந்து பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: