சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்

சென்னை: சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சற்று நேரத்தில் அனைத்து பகுதிகளுக்கும் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தொ.மு.ச. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் வசதிக்காக குறிப்பிட்ட சில வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.

Related Stories: