மீனவர்கள் அனைவருக்கும் விரைவில் வாக்கி டாக்கி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி

புதுக்கோட்டை: மீனவர்கள் அனைவருக்கும் விரைவில் வாக்கி டாக்கி வழங்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு தடைக்கால நிவாரண உதவித்தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சரின் அறிவுரையின்படி டீசல் மானியத்தையும் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

The post மீனவர்கள் அனைவருக்கும் விரைவில் வாக்கி டாக்கி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: