அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க 23 பேர் கொண்ட சிறப்பு குழு

சென்னை : அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க 23 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சுருளிப்பட்டி யானைகஜம் வனப்பகுதியில் இருந்து யானை நகர்ந்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

The post அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க 23 பேர் கொண்ட சிறப்பு குழு appeared first on Dinakaran.

Related Stories: