தஞ்சையில் சட்டவிரோத மது விற்பனையில் இருவர் உயிரிழந்த விவகாரத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு

தஞ்சை: தஞ்சையில் சட்டவிரோத மது விற்பனையில் இருவர் உயிரிழந்த விவகாரத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு அளித்துள்ளது. டாஸ்மாக் மேற்ப்பார்வையாளர் முருகன், விற்பனையாளர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post தஞ்சையில் சட்டவிரோத மது விற்பனையில் இருவர் உயிரிழந்த விவகாரத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: