மாஜி ஒன்றிய அமைச்சர் பா.ஜ.வில் இணைந்தார்

ஜெய்ப்பூர்: பாஜ.வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த சுபாஷ் மகரியா நேற்று மீண்டும் பாஜ.வில் இணைந்தார். ஜாட் சமூகத்தை சேர்ந்த இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் ஒன்றிய இணையமைச்சராக பதவி வகித்தார். முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது மீண்டும் பா.ஜவில் இணைந்து உள்ளார்.

The post மாஜி ஒன்றிய அமைச்சர் பா.ஜ.வில் இணைந்தார் appeared first on Dinakaran.

Related Stories: