ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரினால் காவல்துறை தாமதிக்காமல் பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரினால் காவல்துறை தாமதிக்காமல் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அனுமதி கோரி உயர்நீதிமன்றத்திற்கு கிராம மக்களை அலைய விடக்கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரினால் காவல்துறை தாமதிக்காமல் பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Related Stories: