கள்ளச்சாராய சிறப்பு ஒழிப்பு வேட்டையில் மத்திய மண்டலத்தில் 962 பேர் கைது..!!

திருச்சி: கள்ளச்சாராய சிறப்பு ஒழிப்பு வேட்டையில் மத்திய மண்டலத்தில் 962 பேர் கைது செய்யப்பட்டதாக ஐஜி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். திருச்சி -102, கரூர்-159, தஞ்சை -149 , திருவாரூர்-143, நாகை -96 உள்ளிட்ட மாவட்டங்களில் கைது வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 19,162 லிட்டர் பாண்டிச்சேரி சாராயமும்,102 லிட்டர் கள்ளசாராயமும்,1,389 லிட்டர் ஊறல்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

The post கள்ளச்சாராய சிறப்பு ஒழிப்பு வேட்டையில் மத்திய மண்டலத்தில் 962 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: