சென்னை மெரினா கடற்கரையில் கன்னியாகுமரியைச் சேர்ந்தவரிடம் நூதன முறையில் கார் திருட்டு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கன்னியாகுமரியைச் சேர்ந்தவரிடம் நூதன முறையில் கார் திருடப்பட்டுள்ளது. கார் நிறுத்துமிடத்தில் மாநகராட்சி ஊழியர் போல் நடித்து காரை சரியான இடத்தில் நிறுத்துவதாகக் கூறி திருடிச்சென்றனர்.

The post சென்னை மெரினா கடற்கரையில் கன்னியாகுமரியைச் சேர்ந்தவரிடம் நூதன முறையில் கார் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: