சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம்..!!

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக டாக்டர் பி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: