பழனி முருகன் கோயிலில் காலிப்பணியிடங்களை நிரப்ப நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய ஐகோர்ட் மதுரைக்கிளை மறுப்பு

மதுரை: பழனி முருகன் கோயிலில் காலிப்பணியிடங்களை நிரப்ப நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய ஐகோர்ட் மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. கோயிலுக்கு எதிராக புகாரளித்தவர்கள், வழக்கு தொடர்ந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்ற நிபந்தனையை நீக்க அறநிலையத்துறை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post பழனி முருகன் கோயிலில் காலிப்பணியிடங்களை நிரப்ப நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய ஐகோர்ட் மதுரைக்கிளை மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: