தமிழகம் விஏஓ கொலை வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!! May 10, 2023 ஐகோர்ட் கிளை கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் தின மலர் தூத்துக்குடி: கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸின் கொலை வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடித்து ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. 2 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. The post விஏஓ கொலை வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
நெல்லையில் நடந்த வாகன சோதனையில் சிக்கினர்: அரசியல் பிரமுகரின் துப்பாக்கியை ரூ.1.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது: சுட்டு பார்த்து திரும்பி கொடுத்த திண்டுக்கல் முக்கிய புள்ளியையும் தூக்கியது போலீஸ்
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றம்: வாடகை வாகனங்களில் சொந்த ஊர் பயணம்
பொங்கல் திருநாளையொட்டி தமிழக காவல் துறையில் பணியாற்றும் 4,184 அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்: முதல்வர் உத்தரவு