நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது

சென்னை: நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் 20.9 லட்சம் பேர் எழுதுகின்றனர். 499 நகரங்களில் நடைபெற உள்ள நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 11 மொழிகளில் நடைபெறுகிறது.

The post நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: