பல் பிடுங்கிய விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன் சிறுவன் ஆஜர்

அம்பாசமுத்திரம்: பல் பிடுங்கிய விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன் சிறுவன் ஆஜராகியுள்ளார். சிறாருக்கு துன்புறுத்தல் அளித்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கில் சிறுவன் ஆஜராகியுள்ளார்.

The post பல் பிடுங்கிய விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன் சிறுவன் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: