தமிழக வனப்பகுதிக்குள் அரிக்கொம்பன் காட்டு யானை உலாவவில்லை: வனத்துறை விளக்கம்

சென்னை: தமிழக வனப்பகுதிக்குள் அரிக்கொம்பன் காட்டு யானை உலாவவில்லை என வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதியில்தான் அரிக்கொம்பன் சுற்றி திரிகிறது என தமிழக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.

The post தமிழக வனப்பகுதிக்குள் அரிக்கொம்பன் காட்டு யானை உலாவவில்லை: வனத்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: